தேவையான பொருட்கள்.
1.நன்கு பழுத்த தக்காளி பழம் -1
2. கற்றாழை ஜெல் -1 தே. கரண்டி
3. பாதாம் எண்ணெய் -5துளி (எண்ணெய் சருமத்தினர் வேண்டாம்
4. சோள மா -1/2 தே. க. (Corn flour)
1.நன்கு பழுத்த தக்காளி பழம் -1
2. கற்றாழை ஜெல் -1 தே. கரண்டி
3. பாதாம் எண்ணெய் -5துளி (எண்ணெய் சருமத்தினர் வேண்டாம்
4. சோள மா -1/2 தே. க. (Corn flour)
செய்முறை :
#தக்காளி பழத்தை நன்கு மசித்து 3 தே. கரண்டி சாறை வடித்து எடுங்கள்.
#இதை கட்டி இல்லாத வண்ணம் சோள மாவுடன் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
#Double boil முறையில் இவையிரண்டையும் அடுப்பில் வைத்து கிளறவும். பேஸ்ட் வடிவில் கெட்டியாக ஆனதும் அடுப்பை விட்டு இறக்கி ஆற விடவும்.
#நன்கு ஆறியதும் கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து கொள்ளவும்.
#ஈரமில்லா மூடிய பாத்திரம் ஒன்றில் இட்டு ஒரு கிழமை வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம்.
#தக்காளி பழத்தை நன்கு மசித்து 3 தே. கரண்டி சாறை வடித்து எடுங்கள்.
#இதை கட்டி இல்லாத வண்ணம் சோள மாவுடன் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
#Double boil முறையில் இவையிரண்டையும் அடுப்பில் வைத்து கிளறவும். பேஸ்ட் வடிவில் கெட்டியாக ஆனதும் அடுப்பை விட்டு இறக்கி ஆற விடவும்.
#நன்கு ஆறியதும் கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து கொள்ளவும்.
#ஈரமில்லா மூடிய பாத்திரம் ஒன்றில் இட்டு ஒரு கிழமை வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம்.
பூசும் முறை :இரவில் தூங்கும் முன் நன்கு கழுவி துடைத்த முகத்தில் மற்றும் கழுத்தில் நன்கு பூசி சில வினாடிகள் மசாஜ் செய்து விடுங்கள். காலையில் கழுவிவிடலாம்.
பயன்கள் :
1)முகத்தில் உள்ள துளை, மேடு பள்ளங்களை சரி செய்கிறது
2)முகம் கருமை அடைவதை தடுக்கிறது
3)அதிக எண்ணெய் பசையை நீக்குகிறது
4)சூரிய ஒளியால் வறண்ட கருத்த சருமத்தை சரி செய்கிறது.
1)முகத்தில் உள்ள துளை, மேடு பள்ளங்களை சரி செய்கிறது
2)முகம் கருமை அடைவதை தடுக்கிறது
3)அதிக எண்ணெய் பசையை நீக்குகிறது
4)சூரிய ஒளியால் வறண்ட கருத்த சருமத்தை சரி செய்கிறது.
💁♀️ தக்காளி பழம் ஒவ்வாமை உள்ளவர்கள் முகம் எரிச்சல் போல் தோன்றினால் உடனே கழுவி விடுங்கள்
By :hafza fiaz
No comments:
Post a Comment